திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஒரே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தீயணைப்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ராமராஜன் நகர் பள்ளிக்கூடத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர்.
மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர் வீட்டின் அருகே உள்ள 25 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி சந்திரசேகரை உயிருடன் மீட்டனர்.
மேலும் செய்திகள் :
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
குடிநீர் தொட்டிக்குள் கொலை செய்து வீசப்பட்ட நாய்..!
டோல்கேட் தடுப்பை உடைத்துக் கொண்டு சென்ற திருடன்..!