கேரளாவில் குண்டும் குழியுமான சாலையில் வெட்டிங் சூட்டிங் எடுத்து இணையத்தில் பரப்பி தனது எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற மணப்பெண் தனது திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார்.
சாலையை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சில போட்டோக்கள் எடுத்து தர முடியுமா என புகைப்படக்காரர்களிடம் கேட்டுள்ளார். அப்போது புகைப்படக்காரரும் சம்மதம் தெரிவித்து மணப்பெண்கள் குழியுமான சாலையில் நடந்து வரும் புகைப்படங்கள் வீடியோவில் எடுத்துக்கொண்டனர்.
இந்த வீடியோ புகைப்படங்களை சதீஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரல் ஆகி விட்டன. தனது திருமண நாளில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் போராட்டமாக மாற்றிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகள் :
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!