புதுச்சேரியில் பெண் ஒருவர் தலையில் தனியார் பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் உயிரிழந்தார். புதுச்சேரியில் ராஜம்பள்ளி என்று அரசு ஊழியர் வேலைக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
அப்போது அந்த வழியே வந்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பொழுது பேருந்து உரசியதில் தடுமாறிக் கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கின்றன. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்