தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி விருந்தினர் இல்லத்தில் தரையை கூட்டும் வீடியோ காட்சி வெளியாகி யுள்ளன. உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்.
விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற வழியில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தரையை கூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!