தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தரையை கூட்டும் வீடியோ..!

டுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி விருந்தினர் இல்லத்தில் தரையை கூட்டும் வீடியோ காட்சி வெளியாகி யுள்ளன. உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்.

 

விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற வழியில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தரையை கூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.