தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் விடுவிப்பு..!
சென்னையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோரை காவல்துறை தற்போது விடுவித்துள்ளது. உடன் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி, அவரது சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்....






