ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டுவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய கங்கணா பாடல் ஆசிரியர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து உள்ளார்.
தனது சகோதரியையும் ஜாவித் அக்தர் தனது வீட்டிற்கு வரவழைத்து மிரட்டியதாக வழக்கறிஞர் நீதிபதியிடம் முறையிட்டார். விசாரணையின்போது கங்கனா ரனாவத், ஜாவித் இருவரும் நீதிமன்ற அறையில் நேருக்கு நேராக சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!
நடிகர் கிஷன் தாஸுக்கு திருமணம்.. வருங்கால மனைவி யார் தெரியுமா..?