--- --:--:-- --

Month: December 2020

மருத்துவர் இல்லாததால் ஊழியர்கள் ஊசி போட்டதால் நோயாளி மரணம்..!

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அவர் இறந்த நிலையில் உடலை வாசலில் வைத்துவிட்டு மருத்துவமனை ஊழியர்கள் பூட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி அருகே...

பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   மேற்கு...

குணமடைந்தவர்களுக்கு இரண்டாவது முறையாக கொரொனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை..!

இங்கிலாந்தில் பரவிய புதிய வீரியமிக்க கொரோனா வைரஸால் குணமடைந்தவர்களுக்கு இரண்டாவது முறையாக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், உயிரிழப்பு குறித்த பீதியும் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள்...

விவசாயிகளோடு மத்திய அரசு இன்று ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை..!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடும் விவசாயிகளோடு மத்திய அரசு இன்று ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. மின்சார சட்டம் 2020 திரும்ப பெற வேண்டும் என்பது...

கோவை : தடாகம் பகுதியில் செம்மண் கொள்ளை.தட்டிகேட்ட சமூக ஆர்வலரை தாக்கிய செங்கல் சூளை அதிபர்கள்.தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்த காவல் துறை !!!

கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள நம்பர் 24 வீரபாண்டி, சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன.இப்பகுதியில் சுமார்...

கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது..!

கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில்...

மேட்டுப்பாளையம் : யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்.சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு !!!

கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை நாளை ( டிசம்பர் 31 )முதல் மீண்டும் தொடங்குவதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்...

சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது..!

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. வரும் ஜனவரி 19ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்க இணையதளம் மூலம் ஒரு லட்சம் பக்தர்கள்...

ரஜினியை தடுத்த சக்தி எது? அதிரடி முடிவின் பகீர் பின்னணி…யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

அரசியல் முழுக்கு போடுவதாக நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் களத்தை அதிர வைத்துள்ளார். அவரது இந்த முடிவின் பின்னணியில் கொரோனா தொற்று கவலையும், குடும்பத்தினரின்...

விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது..!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 34வது நாளாக நீடிக்கும் சூழலில் நாளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆறாவது முறையாக விவசாயிகளுடன் மத்திய விவசாயத்துறை அமைச்சராக...

ரஜினியின் முடிவால் போஸ்டரை கிழித்து எறிந்த ரசிகர்..!

நடிகர் ரஜினிகாந்த் முடிவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவரது அரசியல் வருகையை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கட்சி...

கோவை : தி.மு.க நடத்தி வரும் மக்கள் கிராம சபை கூட்டத்தை ஒடுக்க நினைக்கும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கை எம்.எல்.ஏ கார்த்திக் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் கைது..! !!!

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக கோவையில் வார்டு தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதற்கு கோவை மாநகர...

பிரிட்டன் விமான சேவைக்கான தடை நீக்கப்பட வாய்ப்பு..!

பிரிட்டன் விமான சேவைக்கான தடை நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். உருமாறிய கொரொனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்...

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் அவர் நலமாக இருக்க வேண்டும்..!

அரசியலுக்கு வருவது இல்லை எனும் ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் அவர் நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்....

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1-ஆம் தேதி முதல் இயங்காது..!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1-ஆம் தேதி முதல் பழைய ஓஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஐஓஎஸ் 9 மற்றும் அதற்கும் முன்...

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் ஏர்பேக்குகளை கட்டாயப்படுத்த வேண்டும்..!

அடுத்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் சீட்டுகளில் ஏர்பேக்குகள் கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அரசின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கையை தவிர...

பூனைக்கு சீமந்தம் செய்யும் வீடியோ வைரல்..!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் பூனைக்கு சீமந்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   திருவேற்காட்டை சேர்ந்த ஜோதி குமார் என்பவர் வீட்டில் இருக்கும்...

நடிகை குஷ்பூவின் நோக்கம் என்ன..?

கோட்டயை கைப்பற்றுவதை எனது நோக்கம் என பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்து வரும் குஷ்பு தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர்...

பிரத்யேக சரக்கு போக்குவரத்து சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்..!

பாஜக ஆட்சியில் அனைத்து மட்டத்திலும் சீரமைப்புகள் நடைபெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பாகுபூர்- கூர்ஜா இடையேயான பிரத்யேக சரக்கு போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர...

ஜெயலலிதா தைரியமான பெண்ணாக இருந்தார்..! ஸ்டாலின் புகழாரம்..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்ணாக இருந்தாலும் தைரியமான பெண்ணாக இருந்தார் என்று அவர் எப்படி இறந்தார் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின்...

சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த லாரி..! மூதாட்டி படுகாயம்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.   திண்டிவனத்திலிருந்து பெருமுக்கல் நோக்கி சென்று...

3,134 பாடபுத்தகங்களை இரும்பு கடையில் விற்பனை செய்த பள்ளிக்கல்வித் துறை ஊழியர்..!

மயிலாடுதுறையில் 3 ஆயிரத்து 134 பாடபுத்தகங்களை இரும்பு கடையில் விற்பனை செய்த பள்ளிக்கல்வித் துறை ஊழியர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை...

கோவை : ஆலாந்துறை அம்மா கிளினிக் திறப்பு விழாவில் தனது பிறந்த நாள் விழாவினை கொண்டாடிய செவிலியர்.வாழ்த்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

தமிழகத்தில் தற்போது கொரோனோ வைரசின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் துவங்கி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்த நிலையில் அரசு...

கட்சி தொடங்க விரும்பவில்லை; என்னை மன்னியுங்கள்..! என்னுடன் வருபவர்கள் நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.!

நடிகர் ரஜினி தான் கட்சி தொடங்க விரும்பவில்லை என்றும் அரசியலுக்கு வர முடியவில்லை என்னை மன்னியுங்கள் என தெரிவித்துள்ளார். என்னை நம்பி என்னுடன் வருபவர்கள் நான் பலிகடா...

Right Menu Icon