--- --:--:-- --

Month: December 2020

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை..!

உத்தரப்பிரதேசத்தில் நடு சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். காசியாபாத் அருகே உள்ள லோனி என்ற இடத்தை சேர்ந்த அஜய் என்பவரின் சகோதரர் சஞ்சய்...

பிரபலமடைந்து வரும் பாம்பு மசாஜ்..!

உடம்பில் ஏற்படும் வலியைப் போக்க பாம்புகள் மூலம் மசாஜ் செய்வது பிரபலமடைந்து வருகிறது. வலி நிவாரணம் போக்கும் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் எண்ணெய் தேய்க்கப்படுகிறது.  ...

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரொனா..!

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரொனா தொற்று உறுதியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உருமாறிய கொரொனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில்...

கோவை : மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்.அரசால் கொடுக்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கனில் அதிமுக விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனுமதியின்றி முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர்...

துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

கர்நாடக மாநில சட்ட மேலவையில் துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில மேலவையின் துணை...

மேட்டுப்பாளையம் : பிரசவ வலியில் தவித்த கர்ப்பிணி.ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம்.108 மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டுகள் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சுக்குக் காப்பி கடை பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் மனைவி கோகிலா மணி ( வயசு 28 ). நிறைமாத கர்ப்பிணியான கோகிலாமணிக்கு...

ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை.!

சேலத்தில் பெற்ற தந்தையால் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது...

ஊரடங்கு தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டிப்பு..!

ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் தளர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில்...

திரையரங்குகளை திறக்க முதல்வரிடம் நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்..!

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி...

மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை இன்று முதல் திறக்க அனுமதி..!

டாஸ்மாக் மதுபான கடைகளோடு இணைந்துள்ள பார்களை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகம் உள்ள இடங்களை தவிர்த்து பிற இடங்களில் உள்ள பார்களை...

கோவை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தாத கடைக்கு ” பூட்டு “.மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அதிரடி !!!

கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

கோவை : அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் கெண்டேபாளையத்தில் ஒன்றிய செயலாளர் வெள்ளியங்காடு சுரேந்திரன் தலைமையில் சிறப்பு மக்கள் கிராம சபை கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் !!!

அண்மையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள்...

நடிகர் கமல் நடிப்பில் வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம்.அரசியலில் ” ஜீரோ ” – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் !!!

தமிழக முதல்வர் எடப்பாடி சேலம் செல்ல கோவை விமான நிலையம் வந்தார்.அவரை,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.   பின்னர்,செய்தியாளர்களை...

கூலி தொழிலாளி ஒருவர் எரித்துக் கொலை..!

கூலி தொழிலாளி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராசுரம் அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்தவர் ஆவார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக...

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களில் பணி செய்வதற்கு பட்டப்படிப்பு அவசியமில்லை..!

ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் இது தொழில்துறையின்...

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும்..!

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரொனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள்...

கடுப்பேற்றும் பாஜக!  அணி மாறுகிறதா தேமுதிக?  படபடப்பில் அதிமுக!!

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பாரதிய ஜனதா கட்சி கடுப்பேற்றி வரும் நிலையில்,  தேமுதிகவும் அதிக சீட்டுக்காக அணி மாறப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. இதெல்லாம், அதிமுகவிற்கு...

கிறிஸ்மஸ் குடிலில் குழந்தையை விட்டுச் சென்ற அடையாளம் தெரியாத நபர்..!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தனியார் காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் குடிலில் அடையாளம் தெரியாத நபரால் விட்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.   ஏலாக்குறிச்சியில் இயங்கி...

ஒரு கிலோ டீத்தூள் 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது..!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ டீத்தூள் 54 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனையாகிறது. ரெட் வெல்வெட் டீத்தூளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.   உயர்ரக...

ஆபரணத் தங்கம் விலை இன்று உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 224 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.   நேற்று கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 730 ரூபாயாகவும், சவரன்...

அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம்...

சிவகங்கையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி தற்கொலை முயற்சி. மருத்துவமனையில் அனுமதி..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை, தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் (59)....

உடலில் அகல் விளக்குகளை வைத்து யோகா செய்த 3 வயது சிறுமி..!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி வித்தியாசமான முறையில் யோகா செய்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.   மணிவண்ணன் கார்த்திக் - பிரியா தம்பதியின்...

ஏ.ஆர் ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்..!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் தாயார் கரீமா மேகம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.  ...

Right Menu Icon