சவுதி அரேபியாவில் கொரொனா சிகிச்சை அளிக்க ஏதுவாக இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 835 பேரை அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மத்திய அரசு செய்திருக்கிறது. இவர்கள் விடுமுறைக்காக இந்தியா வந்து ஊரடங்கால் திரும்பி செல்ல முடியாத நிலைமையில் இருந்தனர். இதனையடுத்து சவுதி அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து இவர்களில் முதல் குழுவினர் கொச்சியில் இருந்து சவுதி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரும் 16, 20 மற்றும் 23ம் தேதிகளில் சவுதி விமானம் மூலம் எஞ்சியவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் சிக்கிய மருத்துவப் பணியாளர்களை மத்திய அரசு சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..!
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார் பிரதமர் மோடி..!
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
மீண்டும் லண்டன் விமானத்தில் கோளாறு.. அதிர்ச்சி வீடியோ!
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு