காஷ்மீரில் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். குட்கா மாவட்டத்தில் வாகமன் போலீஸ் நிலைய எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அங்கு வந்த வாகனத்தை சிஆர்பிஎஃப் வீரர்கள் மறித்ததாகவும் ஆனால் வாகன ஓட்டுநர் எச்சரிக்கையை மீறி வாகனத்தை இயக்கியதால் பாதுகாப்பு கருதி சுட்டுக் கொன்றதாகவும் சிஆர்பிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொல்லப்பட்ட இளைஞனின் தந்தை இதனை மறுத்துள்ளார். மேலும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் வாகன ஓட்டியை பாதுகாப்பு படையினர் வேண்டுமென்றே சுட்டுக் கொன்றதாக கூறியதால் குட்கா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: பறந்த நோட்டீஸ்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது: திருமாவளவன்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு முக்கிய பொறுப்பு..!