வெப்பச்சலனம் காரணமாக 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வறட்சியை நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் ,திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக் கும், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு