நெஞ்சு வலியின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சைக்கு மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார்.
87 வயதான அவருக்கு முன்னெச்சரிக்கையாக கொரொனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதேபோல சிகிச்சையில் அவருக்கு இருந்த காய்ச்சலின் தீவிரமும் தணிந்தது.
இதனால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்டு மன்மோகன் சிங்கை மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சரியானது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று அவர் வீட்டிற்கு திரும்பினார்.