சென்னை தண்டையார்பேட்டையில் அரசு பேருந்து முன்பு விழுந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்து தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் நின்றிருந்த முதியவர் ஒருவர் திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் முன்பு விழுந்த நிலையில் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...
மேட்டூர் அணையிலிருந்து இன்று நீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!