குஜராத் மாநிலம் சூரத்தில் தொழிலதிபர் ஒருவர் 271 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். தந்தையை இழந்த பெண்களுக்கு சூரத் நகரை சேர்ந்த மகேஷ் ஜவானி என்ற தொழிலதிபர் பிரம்மாண்ட மைதானத்தில் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதில் இஸ்லாமிய ஜோடிகளும் இடம்பெற்றிருந்தன. மணம் முடித்து வைக்கப்பட்ட 271 ஜோடிகளுக்கும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மணமகனுக்கு ஹெல்மெட்டும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!