குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் குரலை நசுக்க கூடாது என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தெய்வீ திரையரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கூடாது என குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள் :
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை விசித்ரா..!
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






