செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் – புகைப்படத்துடன் கண்டுபிடித்த நாசா

செவ்வாயின் தரையில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூமியை போன்று பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிற கோள்களுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

பூமியும் செவ்வாயும் சில பண்புகளில் ஒத்துள்ளதால் செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் செவ்வாய் கோளில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீரும், பணி கட்டிகளும் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.


Leave a Reply