கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வெறிநாய் கடித்ததில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவழங்குடி கிராமத்தில் சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று சாலையில் சில நபர்களை கடித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அந்த நாய் கடித்ததில் சிறுவர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் அந்த வெறி நாயை பிடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!