சென்னையை அடுத்த திருவேற்காட்டில் காவல்துறையினர் எனக்கூறி இரண்டு பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இருவர் வாலிபரிடம் தாங்கள் போலீசார் என கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்தவர்கள் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி