தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று போராட்டம்
கொலிஜியம் மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா கடிதம் எழுத சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி நேற்று வழக்குகளை விசாரிக்க வில்லை. அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று...
கொலிஜியம் மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா கடிதம் எழுத சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி நேற்று வழக்குகளை விசாரிக்க வில்லை. அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று...
பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்பட்ட அதற்கான காரணத்தை முதன் முறையாக நடிகை மதுமிதா வெளிப்படுத்தியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கமலஹாசன்...
ஓட்டுநரின் பின்னணி அடிப்படையில் காப்பீடு பிரீமியத்தை நிர்ணயிக்கும் முறையை விரைவில் காப்பீட்டு நிறுவனங்கள் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்பீட்டு பிரீமியம் தொடர்பாக பரிந்துரைக்க 9 நபர்...
அரசு எதிர் நோக்கியுள்ள சவால்களை சந்திப்போம் என்றும் அவற்றை சமாளிப்பது எப்படி என தெரியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹரியானாவில் அடுத்தமாதம் பேரவை தேர்தல்...
ஓடும் காரில் இருந்து கைக்குழந்தையை தவறி சாலையில் வீழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இது தெரியாமல் அக்குழந்தையின் பெற்றோர் ஊர் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள...
மதுரை மாவட்டம் மேலூரில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே...
கர்நாடக மாநிலம் பெல்காமில் பப்ஜி விளையாட அனுமதி மறுத்த தந்தையை அவரது மகன் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காமில்...
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் பாம்பு ஒன்றை தனது உடல் மீது போட்டுக் கொண்டு நடந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. வீரவநல்லூர் பகுதியில் உள்ள...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 1264 கோடி ரூபாய்...
போக்குவரத்து விதிகளை மீறியதால் தான் அபராதம் செலுத்தியதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள கடற்கரை சாலையில் வேகமாக காரை இயக்கி...
காவிரி ஆற்றில் இருந்து ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியிலிருந்து இருந்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...
விக்ரம் லேண்டர் துல்லியமாக படம் பிடிக்கச் சென்ற சந்திராயன் -2 ஆர்பிட்டாலை நிலவின் அருகே செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டு...
வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் இம்மாதம் 16 நாட்களுக்கு வேலை நாட்களை அறிவித்துள்ளது. வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட்...
ராமநாதபுரம் அருகே அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் உயர் அதிகாரிகள் மீது புகார் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் அரசு போக்குவரத்து...
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தயாராகி வருவதாக தகவல்...
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள் மற்றும்...
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஊரணி (குளம்) தூர் வாரி பொதுமக்களுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சியை நிராகரித்தார் மாநில தலைவர் கே எஸ் அழகிரி.இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியை...
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சிவானந்தபுரம் பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டா கத்தியுடன் கேக் வெட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனை...
இராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட இருவரை போலீசார் இன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தகுமார்,மதன், இலங்கேஸ்வரன், உமாகாந்த் ஆகியோர் புதிய படகினை வாங்கி கொண்டு சொந்த ஊர் கடல்வழியாக பயணிக்கும் போது...
திருப்பூர் பெருமாநல்லூர் ரேட்டில் உள்ள சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு தனியார் குடோனில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதை அடுத்து நேற்று...
ஒப்பந்த விதிமுறையை மீறியதாக வந்த புகாரை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தினேஷ் கார்த்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் 20 ஓவர்...
வேலூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 18 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சோதனை...
மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மீண்டும் கனமழை கொட்டி தொடங்கியுள்ளது. கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள...