மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி – முதல், இரண்டு மனைவிகள் அடி,உதை
கோவை மாவட்டம் சூலூரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி - முதல், இரண்டு மனைவிகள் அடித்து,உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்...





