--- --:--:-- --

Month: September 2019

மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி – முதல், இரண்டு மனைவிகள் அடி,உதை

கோவை மாவட்டம் சூலூரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி - முதல், இரண்டு மனைவிகள் அடித்து,உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்...

திருவாடானை மங்கலக்குடி சாலையில் சீமைக் கருவேல மரங்களால் ஆபத்து

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மங்களக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை, வெளியங்குடி, குஞ்சங்குளம், வழியாக மங்களக்குடி செல்கிறது. இந்த சாலையின்...

பூக்குழியில் இறங்கி மொகரம் தினத்தை அனுசரிக்கும் இந்துக்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூக்குழி இறங்கி இந்துக்கள் மொஹரம் தினத்தை அனுசரித்தனர். அந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களால் கட்டப்பட்ட...

வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்!

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

அமுல் நிறுவனம் வெளியிட்ட மோடியிடம் கண்கலங்கிய சிவன் கார்ட்டூன் புகைப்படம்

பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வை சித்தரிக்கும் விதத்தில் நிறுவனம் கார்ட்டூன் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர்...

இரண்டே மாதங்களில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு

சென்னையில் இரண்டே மாதங்களில் தானியங்கி கேமரா மூலம் சுமார் 20 லட்சம் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை...

ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது!

பீகார் புத்தகயாவில் தலாய்லாமாவை கொல்ல குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு புத்தகயாவில் உள்ள புத்த மத...

அனுமதிபெறாமல் விளம்பர பேனர்களை அச்சடிக்கும் அச்சக உரிமம் ரத்து – சென்னை மநகராட்சி

அனுமதி பெறாமல் விளம்பரம் செய்பவர்களுக்கு அச்சடிக்கும் பணி மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அச்சகத்துக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி...

விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை!

நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு விருது!

சிறந்த தூய்மை பராமரிப்பு செய்வதற்கான இரண்டாவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த...

குக்கர் விசில் பறந்து மூளைக்கும் கண்ணுக்கும் இடையே புகுந்த பயங்கர சம்பவம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் சமைக்கும்போது குக்கரின் விசில் பறந்து பெண்ணின் கண்ணுக்கும் மூளை பகுதிக்கும் இடையே புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் குக்கரில் பருப்பை வைத்து...

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் கிடைத்த முதலீடு!

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் 8 ஆயிரத்து 135 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பதாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு,...

திமுகவினரே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை!

திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் வட இந்தியர்களே அதிகம்...

அரசுமுறை பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதல்வர்!

வெளி நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து,...

ஓய்வு நேரத்தில் பாடகராக மாறும் காவல் அதிகாரி

ஓய்வு நேரத்தை பாடல்களைப் பாடி மன அழுத்தத்தை போக்கி கொள்ளும் காவல் உதவி ஆய்வாளர் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல்...

காட்பாடியில் எதிரெதிரே வந்த இரு ரயில்களால் பயணிகள் அச்சம்!

காட்பாடி ரயில் நிலையம் அருகே குடிநீர் ரயிலும் பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் காட்பாடி ரயில்...

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வந்த இலங்கை வாலிபர் கைது – கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை !

இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக வாலிபர் ஒருவர், ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு...

முதல்வர் பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் வாழ்த்து !

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சரை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி...

இஸ்ரோவுடன் இணைய உள்ள நாசா!

சூரிய மண்டலம் தொடர்பான ஆராய்ச்சி இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ...

15 நாளில் தெலுங்கு கற்பேன் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்ற மாநில மக்களுடன் சரளமாக உரையாட போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்....

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல்!

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீது சக மாணவன் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள கூடலூரை சேர்ந்தவர் முத்தமிழன்....

வீடுகளின் முன்பு ரத்தம் தெளித்து செல்லும் மர்ம நபர்கள்! மக்கள் அச்சம்!

மதுரை பாலமேடு அருகே இரவுநேரங்களில் வீடுகளின் முன் ரத்தம் தெறித்து செல்லும் மர்ம நபர்களால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பெரியகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட...

செட்டிகுளத்தில் குளிரூட்டும் வெங்காய கிடங்கு : பாரிவேந்தர்

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த தொகுதியின் எம்பியும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்...

ரயில்வே தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த தடையில்லை- ரயில்வே வாரியம்

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தடையேதும் இல்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது. ரயில்வேயில் நடைபெறும் ஜிடிசிபி தேர்வுகளை...

Right Menu Icon