சிட்பண்ட் பணமோசடி வழக்கில் கைதாகி இருந்த தன்னுடைய தாய் ராஜலட்சுமியை நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான கவின் ஜாமினில் மீட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

அவனின் தாயார் ராஜலட்சுமி மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






