புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமணம் முடிந்த கையுடன் அந்த கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக மக்கள் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் கொத்தமங்கலம், கீரமங்கலம், மாங்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் நீர்நிலைகளை சொந்த முயற்சியில் இளைஞர்கள் தூர்வாரி உள்ளனர்.
இந்நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த அன்புமணி ,சுசித்ராவின் திருமண விழா இன்று நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் புதுமண தம்பதியினர் கிராமத்து இளைஞர்களை அழைத்து நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக தங்கள் சார்பில் 5 ஆயிரம் ரூபாயை தங்கள் பங்களிப்பை வழங்கினார்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்