டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று நல்ல கருத்துகளை கூறிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சி தலைவர்களுடனான கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நலன் சார்ந்த பல விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
பிரபாகரனை நான் சந்திக்கவே இல்லை: சீமான் சீற்றம்
ஜன.31ல் தமிழ்நாட்டிற்கு வருகிறார் அமித்ஷா?
இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
பள்ளத்தை சரி வர மூடாததால் சிக்கிய அரசு பேருந்து..!
ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிகட்டணத்தை குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை..!
பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்: சீமான்