டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று நல்ல கருத்துகளை கூறிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சி தலைவர்களுடனான கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நலன் சார்ந்த பல விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
"ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" - ராஜேந்திர பாலாஜி
விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் - அண்ணாமலை
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






