--- --:--:-- --

Month: May 2019

கோமதி, ‘குற்றம் குற்றமே’ இதழ் ஆசிரியர் உள்பட சாதனையாளர்களுக்கு ஆளுநர் பாராட்டு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, இரண்டு தங்கப் பதக்கம்...

2 லாரிகள் நேருக்குநேர் மோதி் விபத்து! ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

கோவை அருகே, ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.   சேலம் - கொச்சி...

அரசியலை விட்டே விலகத் தயார், ஆனால்… மு.க. ஸ்டாலின் ஆவேச பேட்டிக்கு இதுதான் காரணம்!

பாரதிய ஜனதா தலைவர்களுடன் திமுக பேசிவருவதாக கூறுவதை நிரூபித்தால், அரசியலை விட்டே விலகத் தயார் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   பா.ஜ.க. தமிழக...

ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து கமலுக்கு பணமா? சந்தேகம் கிளப்புகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரிவினைவாதத்தோடு பேசும் கமலஹாசனுக்கு ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பணம் வருகிறதா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.   அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று முன்தினம்...

அணி மாற முயற்சி செய்கிறாரா மு.க. ஸ்டாலின்? பாஜகவுடன் பேசிவருவதாக தமிழிசை பரபரப்பு தகவல்!!

பாரதிய ஜனதாவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு நடத்தி வருகிறார் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அணி மாற முயற்சி செய்வதாக...

கோவையில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்

கோர்ட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய...

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

எல்.டி.டி.இ. எனப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   இது குறித்து மத்திய உள்துறை...

உங்கள் வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்க! இல்லாவிட்டால் இந்த விபரீதம் நடக்கலாம்!!

வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் உடனே அதை அப்டேட் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக, வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.   வாட்ஸ் அப் செயலி...

இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க! பூத் சிலிப் வழங்கலில் களேபரம்!! சூலூர் அருகே கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிப்பு

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் பூத் சிலிப் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக்கூறி, கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக - திமுக இடையே...

தமிழக உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது! மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் புகார்

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு முற்றிலுமாக பறித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.   கோவை சூலூர் தொகுதி...

இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரம்: கமல் வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமலஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும், ஆதரவும் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக அவரது வீடு, அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....

3வது அணி பற்றி மே 23ஆம் தேதிக்கு பிறகே தெரியும்! சந்திரசேகரராவ் சந்திப்பு பற்றி ஸ்டாலின் பேட்டி

தேசிய அளவில் மூன்றாவது அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.   தெலுங்கானா ராஷ்ட்ரீட...

பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட் தான் ஓ.பி.எஸ்! சூலூர் பிரசாரத்தில் ஒரேபோடு போட்ட டிடிவி தினகரன்!!

பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட்டாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று, சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.   கோவை மாவட்டம், சூலூர்...

‘வசூல் ராஜா’வாக மாறி வருகிறாரா ஆல்பர்ட் ராஜா? கல்வி பெயரில் பணம் கறப்பதாக மாணவர்கள் கண்ணீர்!

கல்வி என்ற பெயரில், ஒருபுறம் அரசின் சலுகைகள் பெற்றுக் கொண்டு, மறுபுறம் மாணவர்களிடம் பணம் கறப்பதாக, இராமநாதபுரத்தில் செயல்படும் மெல்வின் என்ற தொழிற்பயிற்சி நிறுவனம் மீது மாணவர்கள்...

விஷம் கக்கும் கமலில் நாக்கு அறுபடத்தான் போகிறது! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!!

இந்து தீவிரவாதி என்று கூறி, விஷத்தை கக்கி, அமைதியை கெடுக்கும் கமலஹாசனின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக குறிப்பிட்டார்.   அரவக்குறிச்சி...

ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகரராவ்! தேசிய அரசியல் குறித்து இருவரும் ஆலோசனை

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சற்று முன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளில்...

வெப்பச்சலனத்தால் கனமழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் பெய்யப் போகிறது தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில், இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து வானிலை ஆய்வு...

சர்ச்சையில் சிக்கிய சோனியாகாந்தி மருமகன்! அப்படி என்ன செய்துவிட்டார்?

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, வேறு நாட்டு கொடியை இந்திய தேசியக்கொடி என்று பதிவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசங்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்....

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், எரிமலை போல் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.   இதுகுறித்து, இன்று அவர்...

சர்ச்சையை ஏற்படுத்திய கமலஹாசன் பேச்சு! நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம்!!

இந்த நாட்டின் முதல் தீவிரவாதியே இந்து தான் என்று பேசிய மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசனுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  ...

குழந்தைக்கு பாடப்புத்தகம் வாங்க போறீங்களா? பாடநூல் கழகம் சொல்வதை கொஞ்சம் கேளுங்க!

வரும் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் என்று, தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.   கோடை விடுமுறைக்கு பின் அடுத்த கல்வியாண்டுக்கான...

சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான்! சூலூரில் முத்தரசன் காட்டம்!

பொள்ளாச்சி விவகாரத்தில், சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

ஜக்கம்மா ‘குறி’ சொல்லி வாக்கு சேகரித்த திமுகவினர்! ஆ.ராசா தலைமையில் வீதிவீதியாக ஊர்வலம்!

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஆ. ராசா தலைமையில் ஊர்வலமாக சென்று திமுகவினர் வாக்கு சேகரித்தனர். பகுத்தறிவு பேசிவரும் திமுகவினர், ஜக்கம்மா குறி சொல்வது போல் வாக்கு...

இராமநாதபுரம் கலெக்டர் முகாம் முற்றுகை! சாதிச்சான்றிதழ் வழங்க பழங்குடியினர் கோரிக்கை

பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாமை முற்றுகையிடப்பட்டதால், பரபரப்பு நிலவியது.   தமிழகத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு...

Right Menu Icon