--- --:--:-- --

Month: May 2019

இனி உலகக்கோப்பை மீது மட்டும் தான் கவனம்! ஐ.பி.எல். தோல்விக்கு பிறகு தோனி பேட்டி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய தற்போது நேரமில்லை; ஏனெனில், உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று, சென்னை அணி கேப்டன் தோனி கூறினார்....

காப்புரிமை என்ற பெயரில் ஒன்றரை கோடி ரூபாயை ‘ஏப்பம்’ விட்டாரா பிரபல நடிகர் விமல்?

காப்புரிமை தருவதாகக்கூறி நடிகர் விமல் விமல், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு புகார் ஒன்றரை தெரிவித்துள்ளார்.   பல ஆண்டுகளுக்கு முன்...

ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சந்திரசேகரராவ்! முடங்கியுள்ள 3ஆவது அணிக்கு புத்துயிர் தர முயற்சி!!

மூன்றாவது அணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, திமுக தலைவர் ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மக்களவை...

ஐ.பி.எல். பட்டத்தை 4ஆம் முறையாக வென்றது மும்பை! ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி போராடி தோல்வி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆம்...

நாளைய பற்றி சிந்தனை இல்லாத ஆட்சியை மாற்ற வேண்டியது அவசியம்: கமலஹாசன்

நாளைய பற்றிய சிந்தனை இல்லாத அரசு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று, தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன்...

தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டது! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...

உச்சிப்புளியில் மீனவர் அடித்து கொலை! சகோதரர்கள் இருவர் கைது!

உச்சிப்புளி பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை...

கோடையில் வறண்டு கிடக்கும் காடுகள்! உணவுக்காக வீதிக்கு வந்த யானைகள்!!

வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிக்கே வந்துவிடுகிறன; இரவில் யானைகள் ரோட்டை கடப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.   வனப்பகுதிக்குள்...

பிரச்னை எப்படி தீர்த்தார் விஷால் ? அயோக்யா பட ரிலீசின் பின்னணி!

பஞ்சாயத்துகளை எல்லாம் பேசித் தீர்த்து, ஒருவழியாக அயோக்யா படத்தை நடிகர் விஷால் ரிலீஸ் செய்துவிட்டார்.   நடிகர் விஷால் நடிப்பில், வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவான படம் அயோக்யா...

ஆறாம் கட்டமாக 59 மக்களவை தொகுதிகளில் இன்று தேர்தல்! ஆர்வமுடன் வாக்களிக்கும் பொதுமக்கள்!!

மக்களவை தேர்தலில் இன்று 6ஆம் கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.   இந்திய நாடாளுமன்றத்திற்கு, ஏப்ரல் 11இல் தொடங்கி, மே...

செக்போஸ்ட் அருகே செயல்படும் சூதாட்ட விடுதி! கண்டுகொள்ளாத போலீசால் குடும்ப பெண்கள் அவதி!!

திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை...

ரிஷப் பண்டிற்கு தமிழ் சொல்லித்தரும் தோனி மகள்! வைரலாகி வரும் மழலையின் வீடியோ!!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, தோனியின் மகள் ஜிவா, தமிழில் அ... ஆ... சொல்லித்தரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...

சிக்கண்ணா கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்! கலந்தாய்வு மூலம் வேகமாக நிரம்பும் இடங்கள்!!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.   திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந...

ரஜினியில் அரசியல் பிரவேச அறிவிப்பு எப்போது? அவரது சகோதரர் வெளியிட்ட புதிய தகவல்

நடிகர் ரஜினியில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, மே 23ஆம் தேதிக்கு பிறகு இருக்கும் என்று, அவரது சகோதரர் சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார்.   பல ஆண்டுகளாக...

உலகத்தரத்தில் கல்வி தரும் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி! அன்னூர் கெம்பநாயக்கன் பாளையத்தில் திறப்பு விழா!!

உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.   மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...

இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். இடையே முற்றும் மோதல்! தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் சுளீர் பேட்டி!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் உள்ளதாக, அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.   இது...

தண்ணீரை தேடி கண்ணீரோடு அலையும் மக்கள்! கருணை காட்டாத அரசால் தொடர்கிறது சிக்கல்!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது; தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் அவலத்தை போக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.   தமிழகத்தின் கடைக்கோடி...

திருவாடானை அருகே தீ விபத்து, பெரும் சேதம் ஏற்படாமல் தடுப்பு

திருவாடானை அருகே வைக்கோல் படப்புகளில் தீ , பெரும் விபத்து தடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களக்குடி கிராமத்தில் அப்துல்ரஹீம் (50) என்பவரது வைக்கோல் படப்பில்...

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி! எச்சரிக்கை செய்கிறது உளவுத்துறை!!

புத்த பூர்ணிமா தினத்தன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த, தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   அண்டை நாடான இலங்கையில், அண்மையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள்...

குடிநீரில் கோழிக்கழிவு; தடுப்பு நடவடிக்கையில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பூஜ்ஜியம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 18 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.தற்போது இந்த வார்டு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  ...

இந்து மக்கள் கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை

இந்து மக்கள் கட்சி சார்பில், தொண்டியில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில், இந்து மக்கள் கட்சி சார்பில் 1008...

ஆதிரத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விழாவில் 3ஆம் நாளில் பல்லக்கில் சுவாமி வீதியுலா!

திருவாடானையில் உள்ள, ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் ஆலய வைகாசி விழாவில், மூன்றாம் நாள் வீதி உலா நடைபெற்றது; இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.   இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில்,...

‘மெக்கானிக்’ ஆக மாறிய ராகுல் காந்தி! ஹெலிகாப்டரை பழுதுபார்த்து அசத்தல்!!

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை, பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து சரி செய்த படத்தை ராகுல் காந்தி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் பாராட்டியுள்ளனர்.   இமாச்சல்...

பாரதிய ஜனதாவில் இணைந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்? தாயார் தரும் சூப்பர் விளக்கம் இதுதான்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், பாரதிய ஜனதாவில் இணைந்ததாக வெளியான தகவலுக்கு, அவரது தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார்.   நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்,...

Right Menu Icon