நாற்று நட்ட நெல் வயலில் பொக்லைன் விட்டு அட்டூழியம்! கதறியழுத விவசாயிகள்!
நாகை மாவட்டத்தில், நெல் நாற்று நடப்பட்ட வயலில், குழாய் எரிவாயு பணிக்காக பொக்லைன் இயந்திரம் இறக்கப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள், காண்போரை சோகமடைய...
நாகை மாவட்டத்தில், நெல் நாற்று நடப்பட்ட வயலில், குழாய் எரிவாயு பணிக்காக பொக்லைன் இயந்திரம் இறக்கப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள், காண்போரை சோகமடைய...
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில்,...
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர்...
சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் 'குடி'மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம்...
கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான கோடை கால...
என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என்று, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் அளித்த பேட்டியில்...
அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார். சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி,...
கோவையில், பிரபல நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட் கடையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ...
நரேந்திர மோடியின் எடுபிடியாக இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு...
மக்களவை தேர்தல் முடிவு வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, இப்போதே தேனி தொகுதி எம்.பி....
சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18இல் மக்களவை தேர்தலுடன், சட்டசபையில்...
சூலூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செஞ்சேரிபுத்தூர், சுல்தான்பேட்டை, சூலூர் இடையர் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட...
எடப்பாடி பழனிச்சாமி அரசை எப்படியாவது கவிழ்த்து விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என எதிர்க்கட்சிகள் துடிப்பதாக, புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சூலூர்...
திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம்,...
அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், நடிகர் ரஜினிகாந்துடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்; இதில் அரசியல், நதிநீர் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. வரும்...
இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு கமலஹாசன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது....
"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தீவிரவாதி கிடையாது" என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான பிரக்யா சிங் கூறியுள்ளார்; இதற்கு, அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது....
ஆர்.எஸ். மங்கலம் அருகே, முறைகேடாக மணல் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்; நான்கு லோடு லாரி மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம்...
தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளில், நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், சூலூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே மட்டுமின்றி,...
இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முக்கிய கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு தாராளமாக பண வினியோகம் நடைபெறுவதால், அத்தொகுதிவாசிகளின் காட்டில் பணமழை பொழிவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகின்றன. நாட்டின் மக்களவைக்கு ஏழு கட்டங்களாக...
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள ஜனனிஅம்மன் கோவில் பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தி்ல் ஸ்ரீ ஜகத்ஜனனி...
பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்த தமிழகத்தில் உள்ள மோசடி கும்பலுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி தமிழக முன்னாள் தலைவர்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருடான கடும் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிபோரா...