திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவில், ஆறாம் நாள் திருவீதி உலா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ், அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தற்போது, வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் ஆறாம் நாள் வைபவத்தில், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வர சுவாமி, அன்ன வாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் முன்வர, பரிவார தெய்வங்களுடன் சுவாமி பல்லக்கு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் செய்திகள் :
திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் சிறப்பு ஏற்பாடு..!
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை..!
யாருக்கு? 2026 சனிப்பெயர்ச்சி மகரம், கும்பம், மீனம்
பண மழை எந்த ராசிகளுக்கு? 2026 சனிப்பெயர்ச்சி துலாம், விருச்சிகம், தனுசு
அஷ்டம சனி யாருக்கு? 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் கடகம், சிம்மம், கன்னி
மார்ச் 6இல் சனிப்பெயர்ச்சி.. சொல்ல வேண்டிய ஸ்லோகம்!






