திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவில், ஆறாம் நாள் திருவீதி உலா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ், அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தற்போது, வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் ஆறாம் நாள் வைபவத்தில், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வர சுவாமி, அன்ன வாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் முன்வர, பரிவார தெய்வங்களுடன் சுவாமி பல்லக்கு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் செய்திகள் :
சித்திரை திருவிழாவுக்கு ஊருக்கு போறீங்களா?
திருச்சி ஸ்ரீ சீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகமவிழா!
அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா!
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.பி.மணி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!
திருப்பூர், திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மகா ...