உயர்மின் அழுத்தக் கம்பி உரசியதால் லாரி ஓட்டுனர் உடல் கருகி பலி..!
சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடகாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியில் மேற்புறத்தில் உயர்மின் அழுத்தக் கம்பி உரசியதால் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடலில் தீப்பற்றி எரிந்து உயிரிழந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. உயர் மின் அழுத்த கம்பி உரசியதால் கண்டெய்னர் லாரிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.






