தண்ணீர் மற்றும் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..!
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் உண்ண உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த மாணவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள தமிழக மாணவர் ஒருவர் தாங்கள் உணவு இன்றி தவிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.






