--- --:--:-- --

கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் முன் பாய்ந்த இளைஞர்..!

4

ண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon