தாயின் காலடியில் அமர்ந்து பேசி குழந்தையாக மாறிய பிரதமர்..!
தாயின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டிற்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு இனிப்பு ஊட்டிவிட்டு வாழ்த்தி தாயிடம் ஆசி பெற்ற பின்னர் தனது தாய்க்கு பிரதமர் பாதபூஜை செய்தார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த பிரதமர் அவர்களிடம் பேசி விட்டு தனது வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.






