திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் நடைபெற்றபோது, இந்த விவகாரம்...





