கள்ளச்சாராயம் விற்பனையில் தந்தை, மகன் கைது.. அதிரடி காட்டும் காவல்துறை..!
ஓசூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் போலீசார் தீவிர வேட்டையில்...





