முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் 40 நிமிடம் நடைபெற்ற ஆலோசனை..!
அதிமுக உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சில அமைச்சர்கள் முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஆர் வி உதயகுமார்,...
அதிமுக உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சில அமைச்சர்கள் முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஆர் வி உதயகுமார்,...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான பொது முடக்க கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற...
தமிழகத்தின் 2-ம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மாறி மாறி கருத்து கூறி வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறும் நடைமுறையை எளிதாக்க குழு அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். கொரோனா வைரஸ்...
தமிழகம் முழுவதும் ஜூலை 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு...
சாத்தான்குளத்தில் போலீஸ் சித்ரவதையால் தந்தை ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர்...
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது இப்பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, உட்கட்சிப் பதவிக்கு போட்டியிட 5...