மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை வாக்குப்பதிவு
மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 20) நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, ஜார்கண்ட் மாநில...
மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 20) நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, ஜார்கண்ட் மாநில...
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரு மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரொனா பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரொனா பாதிப்பு இரண்டு மாதங்களுக்கு...
மகாராஷ்டிரா சட்டப்.பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம் எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. எதிர்க் கட்சியான பாஜகவோ வாக்கெடுப்பில்...
மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை பதவியேற்கிறார்.முன்னதாக இன்று மாநில ஆளுநர் பகத்சிங்...
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.அஜித் பவாரை நம்பி ஆட்சியமைத்த பாஜக, மெஜாரிட்டி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டு பதவியேற்ற 3...
மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் பட்னாவிஸ் , நாளை மாலை 5 மணிக்குள் சட்டம் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை நீரூபிக்க, தங்கள் ஆதாவு 162 எம்எல்ஏக்களை அணிவகுக்கச் செய்து, மாநில ஆளுநருக்கு சவால் விடுத்துள்ளன சிவசேவும் அதன் கூட்டணி...
மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு ஆதரவாக அணி மாறி, துணை முதல்வர் பதவியேற்ற அஜித் பவாருக்கு, இரண்டே நாளில் கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த...
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சிவசேனா கூட்டணி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்றும் காரசார வாதம் நடைபெற்றது. ஆளும்...
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள பட்னாவிஸ், சட்டப்பேரவையில் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, சிவசேனா - என்.சி.பி-காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. இதனால்...
மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக இன்று காலை பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜீத்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற சம்பவம்...
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இன்று முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி...
மகாராஷ்டிராவில், ஆட்சியமைக்குமாறு, தேவேந்திர ஃபட்னாசுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில், 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் எந்த...
மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை, முதல்வர் ஃபட்னாவிஸ் அளித்தார். புதிய ஆட்சிக்கு யாரும் உரிமைகோராத நிலையில், குடியரசுத்தலைவர்...
மகாராஷ்டிராவில், ஆட்சியமைப்பதற்கான கெடு முடிவடைய ஒரு நாளே உள்ள நிலையில், அந்த மாநில அரசியலில் பரபரப்பும், திருப்பமும் காணப்படுகிறது. சிவசேனாவை சமாதானப்படுத்த, பாஜக தூதுவரை அனுப்பி உள்ளது....