--- --:--:-- --

திருப்பரங்குன்றம் விவகாரம்..போராட்டம் நடத்திய 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் நடைபெற்றபோது, இந்த விவகாரம்...

திருப்பரங்குன்றம் விவகாரம் – மதுரை கிளையில் இன்று விசாரணை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மதுரை கிளையில் இன்று...

திருப்பரங்குன்றம் விவகாரம் – ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய மாணிக்கம் தாகூர்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில் தனி நீதிபதி அளித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை...

திருப்பரங்குன்றம் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

வழக்கத்திற்கு மாறாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..!

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.   பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக தாக்கல்...

திருப்பரங்குன்றம் விவகாரம்..போராட்டம் நடத்திய 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பு அமைப்பினர்கள் திருப்பரங்குன்றம் மக்களுடைய பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சி மேற்கொள்வதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.   மதுரை...

Right Menu Icon