--- --:--:-- --

கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா! தொற்றால் 2 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும், 489 பேருக்கு கோவிட் 19 எனப்படும் கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை, இன்று மாலை...

“இனி எல்லாமே கடவுள் கையில் தான்..!!” கொரோனா குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தி கருத்து

கொரோனா தொற்று ஒழிவது எப்போது என்பது இனி கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியாக தெரிவித்துள்ளார்.   உலகை உண்டு.. இல்லை.. என புரட்டிப்...

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரிகத்த வண்ணம் உள்ளது.   இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

சென்னையை மொத்தமாக குத்தகை எடுத்த கொரோனா…! இதுவரை 906 பேர் பாதிப்பு

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில்...

Right Menu Icon