பேருந்து படிக்கட்டில் சாகசம் செய்த மாணவர்கள்..!
தர்மபுரி மாவட்டத்தில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்த அரசு பள்ளி மாணவர்களை காவலர்கள் எச்சரித்தனர். இதனையடுத்து மூன்று மாணவர்களுக்கும் காவல்துறையினர் அறிவுரை கூறி பெற்றோரை வரவழைத்து வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.






