சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
த.வெ.க தலைவர் விஜயிடம் 3 முறை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.






