--- --:--:-- --

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை..!

8

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளரங்கில் கூட்டம் நடத்த வேண்டும் என ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு புதுக்கோட்டை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

 

ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளரங்கில் கூட்டம் நடத்துவது தொடர்பாக தகவல் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon