காரில் சாய்ந்து நின்றவர்கள் மீது தாக்குதல்..!
கேரளாவில் கண்ணூறு பகுதியில் காரில் சாய்ந்து நின்ற சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நிகழ்வது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.





