கண்களை தானம் செய்யப்போவதாக கூறிய ஆர்ஜே பாலாஜி..!
குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் 17வது கண் மருத்துவமனை துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப்பட்ட ஆர்ஜே பாலாஜி தனது கண்களையும் தானமாக தருவதாக தெரிவித்தார்.
மேலும் அனைவரும் கண்தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





