பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 கிராம மக்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





