--- --:--:-- --

கணவர் பற்றி கேட்ட கேள்விக்கு பிரியங்கா கூறிய பதில் ..!

1

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கணவரை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளமல் இருந்த வருகிறார் பிரியங்கா.

 

ஏன், அவருடன் இருக்கும் புகைப்படங்களை கூட தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்வதை நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்கு முன் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ‘பிரீஸ் டாஸ்கில்’ கூட பிரியங்காவின் கணவர் வரவில்லை. இதனால், இருவருக்கும் இடையே சண்டையா, இல்லை இருவரும் பிரிந்துவிட்டார்களா என்று பலரும் கேட்டார்கள்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின், முதல் முறையாக லைவில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய பிரியங்கவிடம், உங்கள் கணவர் பிரவீனை பற்றி சொல்லுங்கள்? பிரவீன் எங்கே? என்று பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த பிரியங்கா, அடுத்த பதிவில் பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், அதன்பின் எந்த ஒரு பதிலையும் அவர் கூறவில்லை என்று தெரியவந்துள்ளது.

Right Menu Icon