--- --:--:-- --

நெல்லையில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ள மக்கள்..!

5

நெல்லை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கொக்கிரகுளம், என்ஜிஓ காலனி, பங்காருபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

மேலும் நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Leave a Reply

Right Menu Icon