உதகையில் 5 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை தொடக்கம்..!
உதகையில் மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால் மழை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
சீரமைப்பு பணி முடிவடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் சேவை தொடங்கியது.






