கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுக்கவில்லை என தி.மு.க.,வினர் பொய்யாக கூறியுள்ளனர் என்றும், தி.மு.க ஒன்றிய செயலாளர் ரகுநாதன் தனக்கு பணம், அரசு பணி வழங்குவதாக கூறி மிரட்டுவதாகவும் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் வீடியோ வெளியிட்டுள்ளார்.