--- --:--:-- --

போராட்டத்தை அறிவித்த கன்னட அமைப்பினர் – ஓசூரில் நிறுத்தப்படும் பேருந்துகள்

4

மேகதாது அணை விவகாரத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஜூலை 26-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரிலேயே நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon