சட்டமன்றத்தில் தி.மு.க-வினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர். அறநிலையத் துறை அறிவிப்புகள் குறித்து திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பும்போது அமைச்சர்கள் பதில் சொல்வதில் என்ன தவறு? என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.