பெண்கள் பாதுகாப்பில் உறுதி..!
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, 43 மகளிர் காவல் நிலையங்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனை அதிகரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் தங்கம் தென்னரசு





